ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Posted by - February 4, 2017
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அண்மையில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை ஈரான் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே…

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Posted by - February 4, 2017
இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் தற்சமயம் இடம்பெறுகின்றன இதனை முன்னிட்டு…

நீரைப் பெற்றுக் கொடுக்க நிதி சேகரிக்கவேண்டிய நிலை – ரணில்

Posted by - February 4, 2017
மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகப பிரதேசத்தில் நேற்று…

சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – சந்திரிகா

Posted by - February 4, 2017
அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது…

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ்…

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

Posted by - February 4, 2017
தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு…

மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம்

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவசர விமான பயணம்…

யாழ் வாள்வெட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - February 4, 2017
யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு…