ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவர் ரிச்சர் பீலே விளக்கம்

Posted by - February 6, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் விளக்கம் அளித்தார். மறைந்த முதல்-அமைச்சர்…

பனி சரிவு -100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - February 6, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். நேற்று முன்தினம் இருந்து இவ்வாறு…

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கட்டியெழுப்பினர் – கபீர்

Posted by - February 6, 2017
தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்திருந்த…

வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம்.

Posted by - February 6, 2017
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு…

போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி யோசனை

Posted by - February 6, 2017
போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொறட்டுவ…

முன்னாள் பிரதியமைச்சர் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்

Posted by - February 6, 2017
முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே…

இலங்கை – கனடா உறவில் வளர்ச்சி

Posted by - February 6, 2017
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு கடந்த வருத்தில் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம…

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம்

Posted by - February 6, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…