கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து…
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையக படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20நாட்களாக விமானப்படை முகாமுக்கு…
மௌசூலின் மேற்கு பிரதேசத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய பிரதமர் ஹெய்டர்…
இலங்கை வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை நல்லாட்சி அரசாங்கத்தில் குறைவடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற…
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையினை மாற்றும் நோக்கில் கடந்த…