நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

Posted by - February 23, 2017
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நாள் காவல்

Posted by - February 23, 2017
எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

திரு.சுமந்திரன்: அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு

Posted by - February 22, 2017
ஊடக அறிக்கை: 21.02.2017 பெறுநர்: ஆசிரியர்கள், (பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள்) மற்றும் சமுகவலைத்தள பதிவர்கள் திரு.சுமந்திரன்: அரச அதிகார…

கொள்ளையினை மாற்றும்போதே…….(காணொளி)

Posted by - February 22, 2017
அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.…

​பொதுமக்கள் பலநூற்றுக்கணக்கில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 22, 2017
பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள…

​புலவுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு வீதிமறியல் போராட்டம்

Posted by - February 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு வீதி மறியல்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு  மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்…

கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 22, 2017
கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக இன்று (22) பிற்பகல் 4 திருகோணமலை சிவங்கோயிலுக்கு முன்னால்…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான…

கட்டுக்குருந்த படகு விபத்து – காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு – பலி எண்ணிக்கை 16

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 13 வயதான சிறுமி ஒருவரின் உடலம் இன்று…

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள…