கொள்ளையினை மாற்றும்போதே…….(காணொளி)

292 0

அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வெற்றிடங்களுக்கு அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், இந்த நடைமுறையை  நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.