ஜெயலலிதா ஆவியாக மாறிய சாமியார் Posted by கவிரதன் - March 1, 2017 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆவியோடு பேசியதாக சாமியார் ஸ்ரீமகரிஷி கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை தெரிவிக்க சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…
6 வது நாளாக ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் Posted by சிறி - March 1, 2017 இன்று மதியம் saverne நகரபிதாவை சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர். குளிரான கால நிலையை கடந்து வந்ததை அறிந்த நகரபிதா…
சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு Posted by சிறி - March 1, 2017 தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த…
திரவியம் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு Posted by நிலையவள் - March 1, 2017 கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்) மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும்…
‘நீதித்துறை நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைய வேண்டும்’ – கே. அழகரத்தினம் Posted by நிலையவள் - March 1, 2017 நீதித்துறை உயர்பீட நியமனங்களில் அனுபத்தைவிட திறமை மற்றும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கே. அழகரத்தினம்…
போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Posted by நிலையவள் - March 1, 2017 நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி…
பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி Posted by நிலையவள் - March 1, 2017 கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு புதிய அலுவலக கட்டடம் அமைக்க, கொழும்பு 07, பான்ஸ் பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை …
இலங்கையில் 5 வருடங்களில் எச்.ஐ.வி அதிகரிப்பு Posted by நிலையவள் - March 1, 2017 “இலங்கையில் கடந்த 5 வருடங்களில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது. முன்னர் இது 30 – 35 வயதினரிடையேதான் அதிகம்…
ராஜிதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - March 1, 2017 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய 9வதாக சுகாதார அமைச்சர் ராஜித…
விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை Posted by நிலையவள் - March 1, 2017 காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய…