6 வது நாளாக ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்

270 0

இன்று மதியம் saverne நகரபிதாவை சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர். குளிரான கால நிலையை கடந்து வந்ததை அறிந்த நகரபிதா சிறந்த முறையில் அனைவரையும் உபசரித்ததோடு கரிசனையோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடக்கும் கொடுமைகளை கேட்டறிந்தார்.

சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப்பயணம்
strasbourg நகரை நோக்கி செல்கின்றது.