அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு – விசாரணை

Posted by - March 2, 2017
அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, அமெரிக்க காங்கிரஸ் குழு இணங்கியுள்ளது.…

ஹூன்னஸ்கிரிய போராட்டம் தொடர்ந்தும்

Posted by - March 2, 2017
கண்டி மாவட்டத்தின் ஹூன்னஸ்கிரிய – எயார்பார்க் தோட்டத்தின் காணிகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம்…

படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து பெண் குழந்தை பரிதாபமாக பலி

Posted by - March 2, 2017
கொட்டகலை பிரதேசத்தில் படிக்கட்டு ஒன்றில் இருந்து வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Posted by - March 2, 2017
பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி…

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்

Posted by - March 2, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பெரும்பாளான குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த…

கடலில் மூழ்கி மாணவன் பலி

Posted by - March 2, 2017
பெந்தொட்ட கடலில் நீராட சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று…

மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா

Posted by - March 2, 2017
34வது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது.…

ஜெனீவா பிரேரணை அமுலாக்கம்: கால அவகாசத்திற்கு பூரண உடன்பாடு இல்லை – த.தே.கூ

Posted by - March 2, 2017
ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பூரண…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம்

Posted by - March 2, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காணிகள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும்…