நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான பாடசாலை ஒன்றை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்க பதில்…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளையும் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…