வயதான அரசியல் தலைவர்கள் விலக வேண்டும் – அமைச்சர் சரத் அனுமுகம Posted by கவிரதன் - January 22, 2017 வயதான அரசியல் தலைவர்கள் விலகி இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும் என அமைச்சர் சரத் அனுமுகம தெரிவித்துள்ளார். கலகொதவில் நேற்று இடம்பெற்ற…
பிக்குமார்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும் – பாலித ரங்கே பண்டார Posted by கவிரதன் - January 22, 2017 பிக்குமார்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆணமடுவ பகுதியில் நேற்று…
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு – பீ.ஹெரிசன் Posted by கவிரதன் - January 22, 2017 ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு இருப்பதன் காரணமாகவே அவர்கள் நுகேகொடையில் தமது கூட்டத்தை நடத்த முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்…
தலைவர் சிறையில் இருந்தாலும் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறும் Posted by கவிரதன் - January 22, 2017 கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் தமது கட்சியின் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளதாக தேசிய சுதந்திர…
மஹிந்தவுடன் மாகாண முதலமைச்சர்கள் சந்திப்பு Posted by கவிரதன் - January 22, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…
இலங்கையுடன் வர்த்தகம் – பெல்ஜியம், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் உறுதி Posted by கவிரதன் - January 22, 2017 ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெறுவது தொடர்பில் இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்…
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி Posted by தென்னவள் - January 21, 2017 தெற்கு அதிவேக வீதியின் 66 வது கிலோமீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர்…
போலி நாணயத்தாள் அச்சிட்ட ஐவர் கைது Posted by தென்னவள் - January 21, 2017 போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐந்து பேர் நெல்லியடி, வல்வட்டித்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் திடீரென தரையிறக்கம் Posted by நிலையவள் - January 21, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம்…
இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள் Posted by நிலையவள் - January 21, 2017 எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள்…