படகு வெடித்ததில் ஒருவர் பலி

Posted by - September 15, 2016
இந்தோனேசியாவின் பாலி தீவில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்படகு ஒன்றில் வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் ஜேர்மன்…

பிரித்தானியாவில் அணுசக்தி நிலையம் அமைய உள்ளது

Posted by - September 15, 2016
பிரித்தானியாவில் அணு வலுசக்தி நிலையம் ஒன்றை  ஆயிரத்து 800 கோடி ஸ்டர்லின் பவுண் செலவில் நிர்மாணிப்பதற்கான அனுமதியினை பிரித்தானிய அரசாங்கம்…

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இல்லை – சுதந்திர கட்சி

Posted by - September 15, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த ஒப்பந்தங்களும் செய்துக்கொள்ளப்பட வில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. மேல் மாகாண முதலமைச்சர்…

காணாமல் போன இளைஞன் சரண்

Posted by - September 15, 2016
காணாமல் போனதாக கூறப்பட்ட ஹம்பாந்தொட்டை – பந்தகிரிய இளைஞன் ஜீ.ஜீ கயஷான் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். திக்வெல்ல – தீகாவாலுகாராம விகாரையின்…

தாஜூதின் கொலை – சட்டவைத்தியரின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 15, 2016
றகர் வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் முதலாவதாக பிரேத பிரிசோதனை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி…

கைது செய்யப்பட்ட மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

Posted by - September 15, 2016
கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்து துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை தொடர்பில்

Posted by - September 15, 2016
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உட்பட்ட 31 பேர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை…

மோதல் தவிர்ப்பு நீடிப்பு

Posted by - September 15, 2016
சிரியாவில் அமுலாக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு மேலும் 48 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அங்கு…

போலி பேஸ்புக் கணக்கை நடத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 15, 2016
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுதந்திரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி மோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல்…

நாமலுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை முன்வைக்க உத்தரவு

Posted by - September 15, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்குமாறு உயர்…