கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் இன்று (காணொளி)

Posted by - September 15, 2016
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கந்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த…

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம் (காணொளி)

Posted by - September 15, 2016
  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று…

வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

Posted by - September 15, 2016
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்…

மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!

Posted by - September 15, 2016
மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

Posted by - September 15, 2016
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால…

மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்க சந்திரிக்கா அழைப்பு!

Posted by - September 15, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்காக குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – இந்தியா – ஆப்கான் கூட்டு கோரிக்கை

Posted by - September 15, 2016
தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயம்…