தன்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3 லட்சம் அகதிகள் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - August 28, 2017
தன்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3 லட்சத்து 20 ஆயிரம் அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபை உதவி…

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் – 13 பேர் பலி

Posted by - August 28, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான்…

கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையுள்ளது – காவல்துறைமா அதிபர்

Posted by - August 28, 2017
சில குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார். பதுளையில்…

பேரறிவாளன் வீட்டை முற்றுகையிடவுள்ள இந்திய காங்கிரஸ் கட்சி

Posted by - August 28, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இடைக்கால சிறைவிடுவிப்பில் உள்ள பேரறிவாளன் வீட்டை இன்று முற்றுகையிடவுள்ளதாக…

தமிழக மீனவர்களின் பிரச்சினை – இந்திய மத்திய அரசாங்கம் மீது வைகோ குற்றச்சாட்டு

Posted by - August 28, 2017
தமிழக மீனவர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வித கரிசனையும் இன்றி செயற்பட்டு வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்.

Posted by - August 28, 2017
அமெரிக்க ஜனாதிபதியின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி அலைஸ் வெல்ஸ் இன்று இலங்கை வரவுள்ளார். இவர் இன்று…

இந்தியா-இலங்கை கிரிக்கெட் சூதாட்டம் – மூவர் கைது

Posted by - August 28, 2017
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறும் ஒருநாள் போட்டியின் வெற்றி,தோல்வி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர்…

சர்வதேச மன்னிப்புசபையின் முன்னாள் பணிப்பாளர் விபத்தில் பலி

Posted by - August 28, 2017
சர்வதேச மன்னிப்புசபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் காலமானார். சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் விஜய் நாகராஜ் இலங்கையில்…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் இடைநிறுத்தம் – லெபனான்

Posted by - August 27, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள லெபனான் இராணுவத்தினரை விடுவிக்க…