சிங்கபூர் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி தமிழர் Posted by கவிரதன் - September 2, 2017 சிங்கபூரின் தற்காலிக ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை பதிவி ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போதையா ஜனாதிபதியாக உள்ள டான்…
20 ரோஹிங்யா முஸ்லிம்களின் உடல்கள் மீட்பு Posted by கவிரதன் - September 2, 2017 மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லையில் உள்ள ஆற்றில் இருந்து 20 ரோஹிங்யா முஸ்லிம்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…
ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா Posted by கவிரதன் - September 2, 2017 ரஷ்யாவில் அமெரிக்க தூதரகங்களில் கடமையாற்றி வந்த பணியாளர்களை பதவிநீக்கம் செய்ததற்கு பதலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கி வரும் 3…
அதிமுக பொதுக்குழுவை கூட்டுபவர்கள் மீது சட்டநடவடிக்கை – டிடிவி தினகரன் Posted by கவிரதன் - September 2, 2017 அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மற்றும் அதில் கலந்துக்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா…
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் – மு.க.ஸ்டாலின் Posted by கவிரதன் - September 2, 2017 தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எந்தவொரு முடிவு…
நாளை போட்டியில் தரங்க விளையாடவுள்ளார் Posted by கவிரதன் - September 2, 2017 இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில்…
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் உயிருடன் இருக்கலாம் – அமெரிக்க இராணுவம் Posted by கவிரதன் - September 2, 2017 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபு பகர் அல் பகுதாதி உயிருடன் இருக்கலாம் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரியொருவர்…
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு Posted by தென்னவள் - September 2, 2017 இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இறுதி போரில் கைதானவர்களுக்கு எதிராக ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தார் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா Posted by கவிரதன் - September 2, 2017 இறுதி போரில் கைதானவர்களுக்கு எதிராக ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற…
அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தை இந்தியா உறுதிப்படுத்த வேண்டுமென – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted by கவிரதன் - September 2, 2017 சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்த்…