20 ரோஹிங்யா முஸ்லிம்களின் உடல்கள் மீட்பு

279 0

மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லையில் உள்ள ஆற்றில் இருந்து 20 ரோஹிங்யா முஸ்லிம்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி இதுவரையில் 50 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மியன்மாரில் ராகஹைன் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 27 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மியன்மாரில் இருந்து பங்களாதேஸிற்கு அடைக்கலம் கோரி சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a comment