சிங்கபூர் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி தமிழர்

17514 0

சிங்கபூரின் தற்காலிக ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை பதிவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போதையா ஜனாதிபதியாக உள்ள டான் கெங் யாம் இன் 6 வருட பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் யுவராஜ் பிள்ளை தற்காலிக ஜனாதிபதியாக பதிவியேற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 23ம் திகதி வரையில் அவர் ஜனாதிபதி பதயில் நீடிப்பார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a comment