சீரற்ற காலநிலை – பம்பலபிட்டி தொடரூந்து நிலையத்தில் பாதிப்பு

Posted by - October 14, 2017
நிலவும் சீரற்ற காலநிலையுடன் பம்பலபிட்டி தொடரூந்து நிலையத்தில் அமைந்துள்ள மேல் பாலத்தின் கூரையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும்

Posted by - October 14, 2017
இன்று இரவு நாட்டின் பல பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக அடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

தங்க ஆபரணங்கள் கொள்ளை

Posted by - October 14, 2017
மட்டக்களப்பு – மட்டிக்களி பகுதியில் உள்ள வீடொன்றில் நான்கரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம்…

காங்கிரஸ் தலைவராக விரைவில் ராகுல் காந்தி

Posted by - October 14, 2017
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, எதிர்காலத்தில் அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சித் தலைவி சோனியா…

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை – இந்தியா

Posted by - October 14, 2017
அணு ஆயுதமற்ற நாடாக அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என இந்தியா அறிவித்துள்ளது. நியூயோர்க்கில்…

சபரிமலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

Posted by - October 14, 2017
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரும் வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்தது கூட்டமைப்பு

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில்…

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - October 14, 2017
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின்…

மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி!

Posted by - October 14, 2017
மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ…