தங்க ஆபரணங்கள் கொள்ளை

324 0

மட்டக்களப்பு – மட்டிக்களி பகுதியில் உள்ள வீடொன்றில் நான்கரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் உடைக்கப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment