சீரற்ற காலநிலை – பம்பலபிட்டி தொடரூந்து நிலையத்தில் பாதிப்பு

268 0

நிலவும் சீரற்ற காலநிலையுடன் பம்பலபிட்டி தொடரூந்து நிலையத்தில் அமைந்துள்ள மேல் பாலத்தின் கூரையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஓடுகள் மற்றும் கூரை தகடுகளும் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது விழுந்துள்ளதாக பம்பலபிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment