போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது Posted by நிலையவள் - October 20, 2017 போலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த…
எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை! Posted by தென்னவள் - October 20, 2017 கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால்…
எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை! Posted by சிறி - October 20, 2017 வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
சிங்கள மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது! Posted by தென்னவள் - October 20, 2017 சிங்கள மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது.இவ்வாறு கூறியவா் இந்த நாட் டின் இனவாத அரசியல்வாதி ஒருவரல்ல.…
தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - October 20, 2017 தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ…
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் இன்று கைது! Posted by தென்னவள் - October 20, 2017 பொலனறுவை உயனப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் இன்று(20) கைது செய்யப்பட்டனர்.
வழக்கு மாற்றப்படும் வரையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை! Posted by தென்னவள் - October 20, 2017 அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு தமது வழக்கு மாற்றப்படும் வரையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, அரசியல் கைதிகள் நேற்றிரவு தெரிவித்தனர்.
கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது! Posted by தென்னவள் - October 20, 2017 யாழ்-வளளாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று காலை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்…
விசர் நாய் கடித்த சிறுவன் பலி! Posted by தென்னவள் - October 20, 2017 விசர் நாய் கடித்த சிறுவன், விசர் நோய்த் தொற்று ஏற்பட்டு பிரான்ஸில் உயிரிழந்தான் எனத் தெரியவருகிறது.
தமிழர்கள் குடிகாரர்களென வர்ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்டனம் Posted by நிலையவள் - October 20, 2017 மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையா ற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமிழர்கள் அதிக பணத்தை மதுவுக்காக…