தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை

259 0

தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் சம்பளப்பிரச்சினை தொடர்பாக தொழில் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை மீறி தொடருந்துச் சாரதிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

அவ்வாறான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment