2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார

Posted by - February 3, 2017
2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 2020ம்…

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 3, 2017
அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அவன்ற் கார்ட் கப்பலின்…

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

Posted by - February 3, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன…

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - February 3, 2017
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்…

யாழ்ப்பாணத்தில் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017
இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் சாலைக்கு முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்…

நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - February 3, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால்…

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெல்சிப் திட்டத்தினூடாக 70 இலட்சம் ரூபாவும்…

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்(காணொளி)

Posted by - February 3, 2017
உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 3, 2017
நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா…