குடு ரொஷான் கொலைச் சந்தேகநபர்கள் மூன்று பேர் விளக்கமறியலில் Posted by தென்னவள் - February 9, 2017 வனாத்தமுல்ல பிரதேசத்தின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு ரொஷான் எனப்படும் சாமர சந்தருவன் என்பரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்…
திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவரை காணவில்லை Posted by நிலையவள் - February 9, 2017 திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.மூதூர் , ஹபீப் நகரைச் சேர்ந்த 22 வயதான வஹாப்தீன்…
மூதூரில் கடலுக்குச் சென்ற மீனவர் மாயம் Posted by தென்னவள் - February 9, 2017 திருகோணமலை – மூதூர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த Posted by நிலையவள் - February 9, 2017 நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீகொட…
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - February 9, 2017 பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட…
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை Posted by நிலையவள் - February 9, 2017 நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி! Posted by தென்னவள் - February 9, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான…
பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன Posted by தென்னவள் - February 9, 2017 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன்…
இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள் Posted by தென்னவள் - February 9, 2017 இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக…
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு Posted by தென்னவள் - February 9, 2017 புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.