ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

Posted by - July 7, 2016
ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று…

அமரிக்காவில் மற்றும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

Posted by - July 7, 2016
அமரிக்க லவ்சீயானா மாநிலத்தில் கறுப்பினத்தை சேர்த்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்…

கழிப்பறைக்காக விநோத பிரசாரம்

Posted by - July 7, 2016
திறந்தவெளியில் காலைக்கடன்களை நிறைவேற்றாமல், வீட்டில் கழிப்பறை கட்டுமாறு  கூறி கர்நாடகாவில் ஊராட்சித் தலைவர் ஒருவர் விநோதமான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த…

பிரதமர் ஆனார் மஹிந்த

Posted by - July 7, 2016
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து இந்த நிழல் அமைச்சரவை…

இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 7, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் 16 பேர் இன்று காலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 படகுகளில் தொழிலுக்கு சென்ற இராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள்…

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகிறார்

Posted by - July 7, 2016
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி முக்கிய விஜயத்தின்கீழ் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் சீன வெளியுறவு…

தாஜூதீன் கொலை வழக்கு – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கொலை செய்யப்பட்ட முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் வழக்கின் சந்தேகநபர்கள் என கருதி தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் காவல்துறை…

வட – கிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்களுக்காகவே உயிர் தியாகம் செய்தனர் – பசுபதிப்பிள்ளை

Posted by - July 7, 2016
வடக்குகிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்கள் நலனுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்தனர். எனினும் அந்த எதிர்கால இளைஞர்கள், சமூகத்தை அழிவுப்பாதைக்கு…

பிள்ளையானின் விளமக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 21ஆம்…