பிள்ளையானின் விளமக்கமறியல் நீடிப்பு

366 0

piiiiiiiiiiகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
2005 12 25 திகதியன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09 10 2005 அன்று பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார்
அன்று முதல் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.