பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இன்று ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 11 பேர் காயமடைந்தனர் இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக கண்டி, சிறைக்கூடத்தில் இருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதன்போது கைதிகள் சீருடையில் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மோதலாக மாறியதனால் மாணவர்களும் கைதிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
- Home
- முக்கிய செய்திகள்
- பல்கலைக்கழக மாணவர்கள் – கைதிகள் மோதல்
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Stuttgart 5.10.2025.
September 17, 2025 -
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.29.9.2025 -பெல்சியம்.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025