பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இன்று ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 11 பேர் காயமடைந்தனர் இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக கண்டி, சிறைக்கூடத்தில் இருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதன்போது கைதிகள் சீருடையில் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மோதலாக மாறியதனால் மாணவர்களும் கைதிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
- Home
- முக்கிய செய்திகள்
- பல்கலைக்கழக மாணவர்கள் – கைதிகள் மோதல்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

