அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் – விற்பனைப் பிரதிநிதிகள்

Posted by - December 27, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட…

வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை-அநுர பிரியதர்ஷன

Posted by - December 27, 2016
வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால…

இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக விண்ணப்பித்துள்ளனர்-ரொகான் செனவிரத்ன

Posted by - December 27, 2016
  இராணுவத்தில் இருந்து இதுவரை 07 அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதிபெறாமல் விடுமுறை…

மதவாச்சி நாவற்குளம் பகுதியில் வாகன விபத்து இருவர் பலி (காணொளி)

Posted by - December 27, 2016
மதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள்…

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை (காணொளி)

Posted by - December 27, 2016
இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

21 முஸ்லிம் உறுப்பினர்களும்; வெளியேறினால் அரசாங்கம் கவிழ வேண்டிய நிலை ஏற்படும்!

Posted by - December 27, 2016
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுடைய அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவமாகும்.

ஜனவரி 8இற்கு முன்னர் உயர்தர பெறுபேறு!

Posted by - December 27, 2016
ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.என்.எம். புஸ்பகுமார…

புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சமஷ்டிக்கும் இடமில்லை!

Posted by - December 27, 2016
புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிக்கு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

ரவிராஜின் படுகொலைக்கு நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் காட்டம்!

Posted by - December 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு…

வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

Posted by - December 27, 2016
வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.