கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த…

வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது!

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

Posted by - January 17, 2017
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

Posted by - January 17, 2017
திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை…

லோதா குழுவின் பரிந்துரை அமுலாக்கம் குறித்து ஆராயும் குழு நாளை கூடுகிறது

Posted by - January 17, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு லோதா குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் சம்மந்தமான கண்காணிப்புக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது. இந்திய…

ஏமனில் 10 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவை

Posted by - January 17, 2017
ஏமனில் கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் 10 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள ஐக்கிய…

ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து விலக பிரிட்டன் முடிவு

Posted by - January 17, 2017
நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பகுதியளவில் நிலைத்திருந்து பகுதியளவில் விலகியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை…

வரட்சியால் திருகோணமலையில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

Posted by - January 17, 2017
அதிக வரட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக…

வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளருக்கு அழைப்பு

Posted by - January 17, 2017
உடுவே தம்மாலோக தேரர் யானை குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்…

கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்

Posted by - January 17, 2017
கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற அவர் மீது, விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தமை…