இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

Posted by - March 6, 2017
இந்தோனேசியாவில் நாளைய தினம் இடம்பெறவுள்ள இந்த சமுத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், மோடி அரசாங்கத்தின் மீது அதிர்ப்தி

Posted by - March 6, 2017
தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் கே.பழனிச்சாமி,…

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் – பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை

Posted by - March 6, 2017
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி…

33வது முறையாக பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 6, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

மாகாண பொலிஸ் தேவையில்லை’-சம்பிக்க ரணவக்க

Posted by - March 6, 2017
வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தேசிய பொலிஸே தேவையாகும். அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாகாண பொலிஸ் தேவையில்லை” என்று பாரிய நகரம்…

 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி

Posted by - March 6, 2017
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும்…

‘சைட்டம்’ தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு

Posted by - March 6, 2017
‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க, வைத்திய பீட பீடாதிபதி, விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன்…

விவசாயத்துறை அபிவிருத்திக்கு உலக வங்கி 1200 கோடி டொலர் நிதியுதவி

Posted by - March 6, 2017
நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்காக ஆயிரத்து 200 கோடி டொலர் நிதியுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது. இந்த நிதி உதவி திட்டத்தின்…

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 6, 2017
மீதொட்டுமுல்ல குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிபோக்குவரத்திற்க்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வடகொரியா மற்றுமொரு ஏவுகனை பரிசோதனை – தென் கொரிய குற்றச்சாட்டு

Posted by - March 6, 2017
வடகொரியா மற்றும் ஒரு ஏவுகனையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஏவுகனை எந்த என்பது குறித்து…