தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் கே.பழனிச்சாமி,…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும்…
மீதொட்டுமுல்ல குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் வீதிபோக்குவரத்திற்க்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…