ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

Posted by - March 11, 2017
சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது…

நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியம்

Posted by - March 11, 2017
மக்களின் மனித உரிமைகளை காப்பதே நீதிமன்றங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றுஇலங்கையின் புதிய தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

இலங்கையரை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தலையீடு

Posted by - March 11, 2017
மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிப்பதற்காக இராஜதந்திர முறையில் தலையீடு செய்வதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வௌிவிவகார அமைச்சின் சட்டப்…

கூகுல் பலூன் தொடர்பில் சிலருக்கு தௌிவில்லை

Posted by - March 11, 2017
அண்மையில் சோதனை செய்து பார்த்த கூகுல் பலூன் சம்பந்தமாக அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு சரியான தௌிவில்லை என்று தொலைத்தொடர்பு மற்றும்…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை(காணொளி)

Posted by - March 11, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 11, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று…

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்-  ரணில்

Posted by - March 11, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும்…(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்…

இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - March 11, 2017
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இரறால் பிடிப்பதற்காக…