மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிப்பதற்காக இராஜதந்திர முறையில் தலையீடு செய்வதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வௌிவிவகார அமைச்சின் சட்டப்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து…
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்…
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இரறால் பிடிப்பதற்காக…