டெங்கு நோய்க்கு பலியான இன்னுமொரு பிஞ்சு

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி…

பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்

Posted by - March 17, 2017
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர…

தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் – அனுர

Posted by - March 17, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க…

மாணவி மீது தாக்குதல்

Posted by - March 17, 2017
பெந்தோட்டை – வராஹென பிரதேசத்தினை சேர்ந்த உயர் தர மாணவி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள பெண் ஒருவர் மற்றும்…

கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் பேருக்கு டெங்கு!

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் செ.அருட்குமரன் தெரிவித்தார். அதில் கிண்ணியாவிலேயே…

30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 17, 2017
கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக…

தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை

Posted by - March 17, 2017
இடத்திற்கு இடம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது போன்று மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர…

திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

Posted by - March 17, 2017
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு…

இலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து! எச்சரிக்கை

Posted by - March 17, 2017
தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோய் அச்சம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

புதிய அரசியல் அமைப்பிற்கு ஹெல உறுமய மறுப்பு!

Posted by - March 17, 2017
புதிய அரசியல் அமைப்பிற்கு ஜாதிக ஹெல உறுமய இணங்கவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.