இலங்கை ஊடாக போதைப் பொருள் கடத்தல் – மலேசிய தமிழர் கைது

Posted by - March 19, 2017
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை தவறினால் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சம்பந்தன்

Posted by - March 19, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…

ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி

Posted by - March 19, 2017
ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன்…

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு?

Posted by - March 19, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள்…

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்!

Posted by - March 19, 2017
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான்…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வாங்க நீதிபதி கர்ணன் மறுப்பு

Posted by - March 19, 2017
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.

சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி

Posted by - March 19, 2017
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் – அரசியல் கட்சிகள் சம்மதம்

Posted by - March 19, 2017
தீவிரவாத தாக்குதல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஏமனில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலி

Posted by - March 19, 2017
ஏமனில் ராணுவ மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.