இலங்கை ஊடாக போதைப் பொருள் கடத்தல் – மலேசிய தமிழர் கைது Posted by கவிரதன் - March 19, 2017 இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
இலங்கை தவறினால் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சம்பந்தன் Posted by கவிரதன் - March 19, 2017 மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…
ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி Posted by தென்னவள் - March 19, 2017 ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன்…
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? Posted by தென்னவள் - March 19, 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள்…
சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்! Posted by தென்னவள் - March 19, 2017 இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான்…
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வாங்க நீதிபதி கர்ணன் மறுப்பு Posted by தென்னவள் - March 19, 2017 நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.
சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி Posted by தென்னவள் - March 19, 2017 இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் – அரசியல் கட்சிகள் சம்மதம் Posted by தென்னவள் - March 19, 2017 தீவிரவாத தாக்குதல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
5 வாரத்தில் 140 கிலோவை இழந்தார் உலகின் அதிக எடையுள்ள பெண் எமான் Posted by தென்னவள் - March 19, 2017 மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் அதிக எடையுள்ள பெண்ணான எமான் 5 வாரத்தில் 140 கிலோவை குறைத்துள்ளார்.
ஏமனில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலி Posted by தென்னவள் - March 19, 2017 ஏமனில் ராணுவ மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.