இதுவே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு-மஹிந்தானந்த

Posted by - April 17, 2019
இம்முறை கொண்டாடிய புத்தாண்டே அரசாங்கத்தின் இறுதி புத்தாண்டு என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதே…

கோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த

Posted by - April 17, 2019
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சியும் இல்லை என்றும், தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்…

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

Posted by - April 17, 2019
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சம்பவத்தி 05 பேர் கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். …

பாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது

Posted by - April 17, 2019
பாலைத் தீவின் வடக்குபகுதியில் இரு கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் செவ்வாய்க்கிழமை பாலைத்தீவின்…

உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு!

Posted by - April 17, 2019
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட பகுதியில் இன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…

தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன்!

Posted by - April 17, 2019
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) பகல் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன், சடலமாக…

ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்த வேண்டிய தேவை கிடையாது – துமிந்த திஸாநாயக்க

Posted by - April 17, 2019
ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்தவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது.  ஜனாதிபதியுடைய…

வட மாகாண அபிவிருத்தி குறித்து கனடா – ஈரான் அவதானம்!

Posted by - April 17, 2019
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று…

ஐ.தே.க வை வீழ்த்த பலமான கூட்டணி அவசியம் – வாசுதேவ நாணயக்கார !

Posted by - April 17, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவும் பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டால்  தோல்வியே …

கடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்

Posted by - April 17, 2019
ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரப்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக…