பதுளையில் நேற்று ஆரம்பமான கூட்டு எதிர்க்கட்சி முன்னணியின் மூன்றுநாள் அமர்வுகளில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.…
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக்கட்சி நேற்று முன்தினம் மதுரையில்…
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது. அந்த…
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக…
மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு…
பங்களாதேஷ் டாக்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி