சி.ரி.ஐ.டி. பணிப்பாளராக சி.ஐ.டி.பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க

Posted by - August 3, 2019
சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சராக செயற்பட்ட ஜே.பி.டி. ஜயசிங்க…

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது ; ரிஷாத்

Posted by - August 3, 2019
சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த…

பெற்றக் குழந்தையைத் தாக்கிய தந்தைக்கு கிடைத்த தண்டனை!

Posted by - August 3, 2019
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவால்களும் கடமைகளும் – கஜேந்திரகுமார்!

Posted by - August 3, 2019
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக…

கணிசமானதமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

Posted by - August 3, 2019
 கேள்வி:- தற்போதையநிலையில்,வருகின்றபாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா?

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் – சாந்தி

Posted by - August 3, 2019
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் – அகில

Posted by - August 3, 2019
ஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும். 5 ஆம் திகதி மாநாட்டில்…

நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதொன்றே எமது நோக்காகும்-பஷில்

Posted by - August 3, 2019
நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ,…

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு – பவுன் ரூ.27 ஆயிரத்தை தாண்டியது

Posted by - August 3, 2019
பெண் குழந்தைகளை வைத்திருப் போருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஒரு…

தங்கத்துடன் 9 இலங்கையர்கள் கைது

Posted by - August 3, 2019
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் 2.8…