கருணாநிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி

Posted by - July 27, 2016
கம்யூனிஸ்ட்கள் மீது கரிசனம் காட்டிய திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…

மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்த றிசாட்

Posted by - July 27, 2016
வடக்கின் மீள் குடியேற்ற செயலணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரையை…

முத்தையா முரளீதரனுக்கு ஐ.சி.சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது

Posted by - July 27, 2016
சிறீலங்கா கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - July 27, 2016
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு…

யாழ்.பல்கலைக்கழக மோதல்- தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - July 27, 2016
யாழ். பல்கலைக்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக யாழ்.…

ஹிலாரி தலைமையேற்று செயற்படுவார் – கிளிண்டன் நம்பிக்கை

Posted by - July 27, 2016
அமெரிக்க ஜனாதிபதியாக தமது உற்ற நண்பியும் மனைவியுமான ஹிலாரி தலைமையேற்று செய்படுவார் என, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்…

பாதுகாப்பு கோருகின்றது பிரான்ஸ் வணக்கஸ்த்தலங்கள்

Posted by - July 27, 2016
பிரான்சில் தேவாலயங்கள் உட்பட்ட வணக்க தலங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஸ்தவ, இஸ்லாம், யூதர் மற்றும்…

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்

Posted by - July 27, 2016
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக…

லசந்த கொலை – புலனாய்வு அதிகாரி, சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டார்.

Posted by - July 27, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தின் புலனாய்வு துறை அதிகாரியே, தம்மை கடத்திச் சென்றதாக, லசந்த…