பாதுகாப்பு கோருகின்றது பிரான்ஸ் வணக்கஸ்த்தலங்கள்

339 0

_90528694_mediaitem90528690பிரான்சில் தேவாலயங்கள் உட்பட்ட வணக்க தலங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஸ்தவ, இஸ்லாம், யூதர் மற்றும் பௌத்தர்களின் பிரதிநிதிகள் இது குறித்து பிரான்ஸின் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தேவாலயம் ஒன்றின் பாதிரியார், இருவரால் நேற்று கொல்லப்பட்டமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.