ஜப்பான் கொலை – விசாரணைகள் தொடர்கின்றன.

267 0

160726020732_japan_attack_640x360_afp_nocreditஜப்பானில் கடந்த பல ஆண்டுகளில் மிக மோசமான கொலைகளாக கருதப்படும், சிறப்பு தேவைகள் கொண்டவர்கள் அண்மையில், ஆள் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இதன் ஒரு கட்டமாக 19 பேரையும் கொலை செய்த ஜப்பான் பொதுமகனின் வீட்டில், காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டனர்.
ஏற்னவே அவர் அரசியல் வாதிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில், சிறப்பு தேவைகளை கொண்ட நூற்றுக்கணக்கனவர்களை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.