லசந்த கொலை – புலனாய்வு அதிகாரி, சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டார்.

287 0

lasantha_wick1ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தின் புலனாய்வு துறை அதிகாரியே, தம்மை கடத்திச் சென்றதாக, லசந்த விக்ரமதுங்கவின் சாரதி அடையாளம் காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது அவர் இவ்வாறு அடையாளம் காட்டினார்.

நேரில் கண்ட சாட்;சி இருக்கும் நிலையில், மற்றுமொரு அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நடத்துமாறு, கல்கிஸ்சை நீதவான் உத்தரவிட்டார்.