விமான பயணத்திற்காக வரும் பயணிகள் குறைந்த பட்சம் 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரவும்

Posted by - December 23, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிக்கப்படுவதால், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விமான நிலைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

Posted by - December 23, 2016
வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக்…

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 22, 2016
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…

2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் – அமைச்சர் டிலான்

Posted by - December 22, 2016
2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கொழும்பில் கூடி ஆராயவுள்ளது கூட்டமைப்பு

Posted by - December 22, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் என…

முல்லைத்தீவு   நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன்

Posted by - December 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண…

சசிகலாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின்

Posted by - December 22, 2016
ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக்க வேலைகள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சர்கள், மூத்த நிரவாகிகள் உட்பட பலரும் சசிகலாவை…

நியூஸிலாந்தில் தீ விபத்து – இலங்கையை குடும்பம் பலி

Posted by - December 22, 2016
நியூஸிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கையை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. தென் ஆக்லாந்து பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய…

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்

Posted by - December 22, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரால் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக…

ஓமந்தையில் அதிகாலை வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

Posted by - December 22, 2016
வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச் சென்றனர். வவுனியா – ஓமந்தை…