போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Posted by - December 27, 2016
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த…

மாஸ்கோவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – நாட்டில் பரபரப்பு

Posted by - December 27, 2016
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள தொடருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபரிடமிருந்து…

சட்டத்தில் இருந்து சசிகலா தப்புவாரா?

Posted by - December 27, 2016
சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும், சசிகலா,…

விசேட நடவடிக்கை 6ஆம் திகதி வரையில் தொடரும் – காவல்துறையினர்.

Posted by - December 27, 2016
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - December 27, 2016
வவுனியா ஈரபெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து…

தொடருந்தில் குண்டு புரளி

Posted by - December 27, 2016
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த இரவு அஞ்சல் தொடருந்தில் குண்டு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த…

ரஷ்ய வானூர்தியின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிப்பு

Posted by - December 27, 2016
விபத்துக்குள்ளான ரஷ்ய வானூர்தியின் உடைந்த பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போரில் ரஷ்ய இராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை கண்டுக்கொள்ள விசேட திட்டம்

Posted by - December 27, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர்களின் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் விசேட அடையாளம் கொண்ட…

திவிநெகும திணைகள அதிகாரிகளுக்கு இதுவரையில் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை.

Posted by - December 27, 2016
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்

Posted by - December 27, 2016
நிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளில் கையெழுத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…