ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள தொடருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபரிடமிருந்து…
சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும், சசிகலா,…
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
விபத்துக்குள்ளான ரஷ்ய வானூர்தியின் உடைந்த பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போரில் ரஷ்ய இராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…