தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிப்பு

Posted by - December 27, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 19 மேலதிக வாக்குகளினால் தென்…

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு…

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

Posted by - December 27, 2016
கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் – விற்பனைப் பிரதிநிதிகள்

Posted by - December 27, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட…

வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை-அநுர பிரியதர்ஷன

Posted by - December 27, 2016
வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால…

இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக விண்ணப்பித்துள்ளனர்-ரொகான் செனவிரத்ன

Posted by - December 27, 2016
  இராணுவத்தில் இருந்து இதுவரை 07 அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதிபெறாமல் விடுமுறை…

மதவாச்சி நாவற்குளம் பகுதியில் வாகன விபத்து இருவர் பலி (காணொளி)

Posted by - December 27, 2016
மதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள்…