தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு மாநாட்டு விரைவில் நடத்தப்படும் – பாகிஸ்தான் நம்பிக்கை

Posted by - January 29, 2017
தெற்காசிய பிராந்தி ஒத்துழைப்பு மாநாட்டை விரைவில் நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த மாநாடானது பாகிஸ்தானில் நடைப்பெறவிருந்தது.…

இலங்கையில் மீன்பிடித்த ரஷ்ய நாட்டவர்கள் கைது

Posted by - January 29, 2017
பலபிட்டிய கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டவர்களை கடல்வளப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ரஷ்ய நாட்டவர்களான இவர்கள் வாடகைக்காக…

தமது நாட்டுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா

Posted by - January 29, 2017
இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமது நாட்டுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை என சீனா தெரிவித்துள்ளது.…

சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிப்பு

Posted by - January 29, 2017
நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை…

மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

Posted by - January 29, 2017
சிவனொளிபாத மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிந்த வேளை ஈதிகட்டு பான…

சர்வதேச தீவிரவாதம் குறித்து ட்ரம்ப் – புட்டின் பேச்சு

Posted by - January 29, 2017
முஸ்லிம் பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு…

அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு

Posted by - January 29, 2017
அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார…

நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

Posted by - January 29, 2017
நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என…

எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - January 29, 2017
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…