நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

Posted by - March 31, 2017
சீனிமோத​ர கடற்பகுதியில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நேற்று மதியம் நீராட சென்ற மூன்று…

சசி தரூர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

Posted by - March 31, 2017
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரியும், விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் இலங்கைக்கு விஜயம்…

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – மேலும் இருவர் கைது – மேலும் இருவர் கைது

Posted by - March 31, 2017
களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் வாகனத்தை போலி இலக்கத்தகடுகள் பொருத்தி மறைத்து வைத்திருந்த இருவரை காவற்துறை கைது செய்துள்ளது. இந்த…

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில்

Posted by - March 31, 2017
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று 24 மணி நேர பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6…

வடமாகாண சிறுவர் இல்லங்கள் உடனடியாக புதிய சட்டங்களின் கீழ் பதியப்படவேண்டும் -ஆணையாளர்

Posted by - March 31, 2017
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச் சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு…

யாழ் மணிக்கூட்டு கோபுர மணி ஒலியை யாழ் ஒலி யாக மாற்றித்தரிமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் கோரிக்கை

Posted by - March 31, 2017
யாழ் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகார மணி ஒலியை யாழ் இசைக்கருவியின் ஓசையாக மாற்றியமைத்து தருமாறு யாழை அன்பளிப்பு…

இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் ஜெயலலிதா ஆன்மா நமக்கு கொடுத்த கொடை: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 31, 2017
இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா நமக்கு கொடுத்த கொடை என்று பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேர்தல் முடிவுகளை ஜோதிடர்கள் கணிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

Posted by - March 31, 2017
தேர்தல் முன் முடிவுகளை ஊடகங்களை தொடர்ந்து ஜோதிடர்களும் கணிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - March 31, 2017
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு இரண்டாவது போட்டியிலும் வெற்றி

Posted by - March 31, 2017
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றி…