பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது

Posted by - March 31, 2017
பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பெற்றோர்களிடம் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிக பணத்தை மோசடியாக பெற்று கொண்ட பெண்ணொருவர்…

சூப்செய்ய அழிக்கபடும் மலைக்குருவிகள்

Posted by - March 31, 2017
இலங்கையில் பல உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன. அந்த வகையில் மலையகப்பிரதேசங்களில் மட்டும் அதிகமாகக் காணப்படும் மலைக்குருவி இனமானது மிகவும் பெறுமதி…

தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

Posted by - March 31, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள்…

இந்திய மீனவர்கள்38 பேர் விடுதலை

Posted by - March 31, 2017
இலங்கை சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறையில் இருந்து…

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்தி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 31, 2017
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - March 31, 2017
வவுனியாவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

வரட்சி பாதிப்புக்கு இலங்கைக்கு அரிசி வழங்குகிறது பாகிஸ்தான்

Posted by - March 31, 2017
இலங்கையில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின்…

சஜின்வாஸ் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 31, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசியர்கள் விடுவிப்பு

Posted by - March 31, 2017
வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மையில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர்…

5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும்

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் உள்ள மக்களின் காணிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி…