ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடல் இன்று

Posted by - April 1, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நீதிச்…

சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ஸ்ரீதரன்

Posted by - April 1, 2017
எமது சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள மாற்றுவலுவாளர்கள் குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக அனுபவிக்கும் அவலங்கள் அளவில்லாதவை. நெஞ்சு…

பட்டதாரிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதியின் தலையீடு – இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

Posted by - April 1, 2017
பட்டதாரிகளின் சிக்கல்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானத்தை செலுத்தி வருவதுடன் அவற்றிற்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியமை தொடர்பில் இலங்கை…

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, இடைநிறுத்துவதற்கு பரிந்துரை

Posted by - April 1, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்கள் சிலர் மீது பல்கலைகழகத்தால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, ஒழுக்காற்று விசாரனை அறிக்கை வெளிவரும் வரையில்…

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வா? அல்லது போர் குற்ற விசாரணையா?

Posted by - March 31, 2017
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக.. (காணொளி)

Posted by - March 31, 2017
யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. காணாமல்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும்(காணொளி)

Posted by - March 31, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டியில் சரஸ்வதி கமம்…

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - March 31, 2017
  வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று நடைபெற்றது. இலங்கை பத்திரிகை…

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…