முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் கொழும்பில் ஒன்றுகூடல்

Posted by - April 5, 2017
முசலிப் பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று (05) மாலை கொழும்பில் ஒன்றுகூடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான…

வடக்கு, கிழக்கு தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் குறித்து அமைச்சர் மனோ கணேசன்

Posted by - April 5, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனைக்…

தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் – சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி

Posted by - April 5, 2017
தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம்…

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ வெளியீடு

Posted by - April 5, 2017
வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ என்ற பெயரில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வெளியிட்டனர். நேற்று இந்த கொள்கை…

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்

Posted by - April 5, 2017
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான…

கச்சத்தீவை முற்றுகையிடுவோம் – இந்திய மீனவர்கள் எச்சரிக்கை

Posted by - April 5, 2017
தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதபட்சத்தில், கச்சத்தீவை முற்றுகையிடுவோம் என இந்திய மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை…

புதிய அரசியல் யாப்புக்கான திருத்தங்கள் – மஹிந்த அணி கையளிப்பு

Posted by - April 5, 2017
புதிய அரசியல் யாப்புக்கான தங்களின் திருத்தங்களை, அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவிடம் மஹிந்த அணி கையளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்…

மஹிந்த தலைமையில் கூட்டம்

Posted by - April 5, 2017
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று நேற்று கொழும்பு 7 –விஜேராம மாவத்தையில் உள்ள…

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் ஒன்றுகூடுகிறது

Posted by - April 5, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர், கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமான…

சிரிய இரசாயனத் தாக்குதல் – பசார் அல் அசாட்டின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - April 5, 2017
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலை அந்த நாட்டின் ஜனாதிபதி பசார் அல் அசாட்டின் படையினரே நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.…