பயணித்து கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ பரவல்!

Posted by - April 6, 2017
தெற்கு அதிவேக வீதியில் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 27 வது கிலோ மீட்டர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு…

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 10 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்

Posted by - April 6, 2017
புகை­யி­ரத கடவை காப்­பா­ளர்­களின் கோரிக்­கை­களை அரசு நிறை­வேற்­றா­விட்டால் வடக்கு கிழக்கில் எதிர்­வரும் 10 ம் திகதி தொடக்கம் கால­வ­ரை­யறையற்ற வேலை…

முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - April 6, 2017
திருகோணமலை – கிண்ணியா – மஹ்ருப் நகரில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7.30…

பேராதனைப் பல்கலைக்கழக பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

Posted by - April 6, 2017
முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக…

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மகிந்த அமரவீர

Posted by - April 6, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுப்பதற்கு தீர்மானிக்கவில்லை என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடமாகாண…

அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் – ஸ்ரீதரன்

Posted by - April 6, 2017
அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற…

1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது – அனுர

Posted by - April 6, 2017
1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது தமது உயிரை தியாகம் செய்து மேற்கொள்ளப்பட்ட பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிலை மீண்டும்…

லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு: நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

Posted by - April 6, 2017
டெல்லியில் நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் 8-வது நாளாக நீடித்து வரும் லாரி…