பேராதனைப் பல்கலைக்கழக பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

375 0
முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் இதனை அறிவித்துள்ளது.
இந்த பரீட்சை இன்றையதினம் நடைபெறவிருந்தது.
எனினும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.